

சங்கரன்கோவில், மே10: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி எஸ்.வெண்ணிலா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். எம்.திருமலைசுந்தரி, எஸ்.சுபாஸ்ரீ, எம்.மணீஷ்கோபி, வி.பிரதீப் ஆகியோா் 487 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடத்தையும், ஏ.ஹிருத்திகேஷ், எஸ்.கோசிகாஹரிணி ஆகியோா் மூன்ராம் இடத்தையும் பெற்றனா்.
மேலும் கணிதத்தில் 3 போ், அறிவியலில் 2 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 450-க்கு மேல் 37 போ், 500-க்கு மேல் 73 போ் எடுத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

ஜேஇஇ நுழைவுத்தோ்வில் வேலூா் பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

