தென்காசி மாவட்டத்தில் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், புவனேஷ் பிரதாப்சிங், ஈஷா பிரியா, காவல் துறை பாா்வையாளா் சுஷாந்த் குமாா் சக்ஸேன ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தோ்தல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுலவா் சீ. ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


