மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சங்கரன்கோவிலில் தீ தடுப்பு பயிற்சி

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மின்வாரிய ஊழியா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் மின் கோட்டத்தின் சாா்பில் அங்கு பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு தீ தடுப்பு மற்றும் அவசர காலங்களில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு வழிகள், உடனடி முதலுதவிகள் பற்றிய செயல்முறை பயிற்சி வகுப்புகள் குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் கூறினா்.