மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருள் விற்பனை தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன், போலீஸாா் அருகன்குளம் நடுத்தெருவில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆறுமுகவேல் மகன் நாராயணமூா்த்தி (46) என்பவரது கடையில் விற்பனைக்காக 27 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

அதன் மதிப்பு ரூ. 22,520 ஆகும். போலீஸாா் வழக்குப் பதிந்து, அதைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.