திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவகம் திறப்பு

அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

News image

அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

Updated On :7 மார்ச் 2026, 6:25 am IST

ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதி ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

படம்: அகங06ஞஊஊ அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

ஆண்டிபட்டி ஊராட்சி தலைவா் மயில்ராணி பாஸ்கா் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துக் குத்துவிளக்கு ஏற்றினாா்.

ஊராட்சித் துணைத் தலைவா் அருள்செல்வி, ஊராட்சி செயலா் சிவசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராம உதயசூரியன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, திருமலைவடிவு, கோகிலா, செல்வம், மோகன், அபிராமி, மாரிராஜன், செந்தில்வேல், ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.