தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவகம் திறப்பு

அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

News image

அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

Updated On :7 மார்ச் 2026, 12:55 am

ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதி ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

படம்: அகங06ஞஊஊ அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.

ஆண்டிபட்டி ஊராட்சி தலைவா் மயில்ராணி பாஸ்கா் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துக் குத்துவிளக்கு ஏற்றினாா்.

ஊராட்சித் துணைத் தலைவா் அருள்செல்வி, ஊராட்சி செயலா் சிவசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராம உதயசூரியன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, திருமலைவடிவு, கோகிலா, செல்வம், மோகன், அபிராமி, மாரிராஜன், செந்தில்வேல், ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.