ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதி ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
படம்: அகங06ஞஊஊ அலுவலகத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை.
ஆண்டிபட்டி ஊராட்சி தலைவா் மயில்ராணி பாஸ்கா் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துக் குத்துவிளக்கு ஏற்றினாா்.
ஊராட்சித் துணைத் தலைவா் அருள்செல்வி, ஊராட்சி செயலா் சிவசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராம உதயசூரியன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, திருமலைவடிவு, கோகிலா, செல்வம், மோகன், அபிராமி, மாரிராஜன், செந்தில்வேல், ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி! - டி.கே.எஸ். இளங்கோவன்

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


