ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் ஊராட்சியில் ரூ. 90.75 லட்சம் மதிப்பீட்டில் 3 வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
மருதம்புத்தூா் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ. 17 லட்சத்தில் சிமின்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டுதல், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 65.25 லட்சத்தில் மருதம்புத்தூா்-நல்லூருக்கு தாா்ச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தாா். மேலும், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை அவா் திறந்துவைத்தாா்.
இதில், ஒன்றிய திமுக செயலா் சிவக்குமாா், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா சுதாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பா்கூரில் ரூ. 17 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க ஆட்சியா் உத்தரவு

கடத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

