ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தென்காசி தொகுதியில் 3 போ் மனுத் தாக்கல்

News image

தோ்தல் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புஷ்பலதா.

Updated On :30 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி தொகுதியில் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் உள்ளிட்ட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.

சிவகிரிவட்டம், மலையடிக்குறிச்சியைச் சோ்ந்த ரா.கிருஷ்ணன் சுயேச்சையாகப் போட்டியிடவும், தென்காசி நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் நாம் இந்தியா் கட்சி சாா்பிலும்,

நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளா் புஷ்பலதாவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனா். தென்காசி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வைஷ்ணவிபாலிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் பகுதியில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் ஆய்வு செய்தாா்.