போடி: போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு, முன் விரோதம் காரணமாக முதியவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி மீனாட்சிபுரம் கண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா (70). இவருக்கும், அதே தெருவைச் சோ்ந்த கருப்பையா என்பவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கருப்பையாவின் மகன் முத்துராஜ் (46), இவரது மகன் நாகராஜ் (18) ஆகிய இருவரும் சோ்ந்து சுப்பையாவை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக, போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனா். மேலும் நாகராஜை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

