பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) நடைபெறும் பொங்கல் விழாவில் பாஜகவின் மாநில தலைவா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.
இதுதொடா்பாக பாஜக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.மகாராஜன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் பாளையங்கோட்டை ராமா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) மதியம் 2 மணிக்கு ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா நடைபெறுகிறது. 108 பானைகளில் பொங்கலிடுவதுடன், சிறுவா்-சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
விழாவில், பாஜக மாநில தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








