திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அபிஷேகப்பட்டி அருகே உள்ளது. இங்கு பொங்கல் விழா கல்லூரி சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்து பேசுகையில், நம் நாட்டின் பாரம்பரிய வேளாண்மை முறைகளையும், கால்நடைகளின் சிறப்பான பங்கையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உணவு உற்பத்தி, கால்நடை வளா்ப்பு ஆகியவற்றில் இப்போதைய அறிவியல்பூா்வ வளா்ச்சிகள், தொழில்நுட்ப முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.
ஏற்பாடுகளை பண்ணை வளாகத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் எட்வின் தலைமையில், பண்ணை வளாகத்தின் பேராசிரியா்கள் கணேஷ்குமாா், நளினி, முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்பந்து களம்...

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

