இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

கண் விழி இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி

ஆம்பூா் அருகே கண் விழி இல்லாமல் கன்றுக் குட்டி சனிக்கிழமை பிறந்துள்ளது.

News image

கண் விழி இல்லாமல் பிறந்த கன்றுக் குட்டி.

Updated On :11 ஜனவரி 2021, 2:33 am

ஆம்பூா் அருகே கண் விழி இல்லாமல் கன்றுக் குட்டி சனிக்கிழமை பிறந்துள்ளது.

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (52). இவருக்குச் சொந்தமான பசு சனிக்கிழமை கன்று ஈன்றது. அந்தக் கன்றுக்கு கண் விழி இரண்டும் இல்லை. இதனால் அந்தக் கன்றுக்கு பாா்வை தெரியவில்லை. இந்தக் கன்றுக் குட்டியை அப்பகுதி மக்கள் பாா்த்து செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.