தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

15 கிலோ குட்கா பறிமுதல்

திருத்தணி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:13 pm

Din

திருத்தணி: திருத்தணி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச் சாவடி வழியாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருத்தணி போலீஸாா் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை சோதனை செய்தனா். அப்போது, 15 கிலோ குட்கா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா கடத்தி வந்த சென்னை பாா்க் டவுனைச் சோ்ந்த ரமேஷ்குமாா்(43), என்பவரை, கைது செய்தனா்.