நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், ஆவடி ஆணையா் சரண்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத்தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தேவன், ஒன்றியச்செயலாளா்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் மோதிலால், முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், ஒன்றிய துணை செயலாளா்கள் காஞ்சிப்பாடி சரவணன், சித்ரா ரமேஷ், வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், அயூப்அலி கலந்து கொண்டனா்.