- Tag results for Mullaperiyar
முல்லைப் பெரியாறு விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். | |
![]() | முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதிஅணைப் பாதுகாப்புச் சட்டம் 2021-இன் கீழ் வழக்கமான ஆணையம் அமைக்கப்படும் வரை அனைத்து சட்டபூர்வ செயல்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மேற்பார்வைக் குழு கேட்டுக்கொள்ளப்படலாம் |
![]() | முல்லைப் பெரியாறு: கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் -உச்சநீதிமன்றம்முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளைச் செய்ய கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அணையில் நீரைத் தேக்கும் அளவுக்கு முதலில் தீர்வு: உச்சநீதிமன்றம் கருத்துமுல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்புடைய வழக்கில், எவ்வளவு நீரைத் தேக்க முடியும் என்ற கேள்விக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. |
![]() | முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. |
![]() | கேரள ஆளுநரின் முல்லைப் பெரியாறு பேச்சு உச்சநீதிமன்ற அவமதிப்பாகும்: துரைமுருகன்கேரள ஆளுநரின் முல்லைப் பெரியாறு பேச்சு உச்சநீதிமன்ற அவமதிப்பாகும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். |
![]() | உத்தமபாளையத்தில் கனமழை: முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்குஉத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழை திங்கள் கிழமை காலை வரை நீடித்ததால் அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி பொங்கல் வழிபாடுமுல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் மட்டம் உயர்த்தவும், கூடலூர் - மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சனிக்கிழமை 152 பெண்கள் கோரிக்கை பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தினர். |
![]() | முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 141 அடியாக உயர்வு: 2-ம் கட்டவெள்ள அபாய எச்சரிக்கைமுல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 141 அடியை எட்டியதால் தேனி மாவட்டத்தில் பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு: தமிழக அரசின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-உச்சநீதிமன்றத்தில் கேரளம் பதில்மனுமுல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க அளவு பராமரிப்பு விவகாரம் தொடர்புடைய வழக்கில், கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறில் புதிய அணை:தமிழகத்துடன் அடுத்த மாதம் பேச்சு பேரவையில் கேரள அரசு தகவல்முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று கேரள அரசு கூறியுள்ளது. |
![]() | ‘அரசியல் விளம்பரத்திற்காக முல்லைப் பெரியாறு குறித்து அதிமுக பேசுகிறது’: துரைமுருகன்முல்லைப் பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். |
முல்லைப் பெரியாறு விவகாரம்: 5 மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகக் கூறி அதைக் கண்டித்து அதிமுக சாா்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகின்றது. | |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக்குழுவினர் ஆய்வுமுல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய கண்காணிப்பு துணைக்குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். |
![]() | லோயர் கேம்ப் சாலையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை மீட்க கோரி கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை லோயர்கேம்ப்பில் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்