• Tag results for Sirkazhi

சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: கலசம் வைக்கும் பணி தொடக்கம்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிழக்கு ராஜகோபுரத்தில் கலசம் வைக்கும் பணி தொடங்கியது.

published on : 15th May 2023

சீர்காழியில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி

சீர்காழியில் புறவழிச் சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 12th May 2023

சீர்காழி அருகே இளைஞர் படுகொலை: துப்பாக்கியால் சுட்டுக் கொலையா?

சீர்காழி அருகே தென்பாதியில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

published on : 3rd May 2023

சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்

சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

published on : 25th April 2023

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு தொடக்கம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

published on : 17th April 2023

சீர்காழி அருகே  சிலம்பாட்டக் கழகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்டக் கழகம் சார்பாக சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

published on : 8th January 2023

பயிர் இழப்பீடு: சீர்காழியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

published on : 5th January 2023

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்! 

சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

published on : 2nd January 2023

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி!

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

published on : 30th December 2022

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் கொட்டாயமேடு பகுதியில் மீட்பு!

கடந்த 27 ஆம் தேதி சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற போது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் விழுந்து  மாயமான மீனவர் சடலம் வியாழக்கிழமை(டிச.29) கொட்டாயமேடு பகுதியில் கரை ஒதுங்கியது.

published on : 29th December 2022

சுனாமி நினைவு நாள்: சீர்காழியில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் 1000பேர் ஊர்வலமாக சென்று அஞ்சலி!

சுனாமி நினைவு தூணுக்கு 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர்வலமாக வந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

published on : 26th December 2022

இளைஞரைக் கடித்த கண்ணாடி விரியன்! பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டுவந்த உறவினர்

கடித்த கண்ணாடி விரியன் பாம்பினையும் அடித்து மருத்துவமனைக்கு கொண்டு உறவினர்கள் கொண்டுவந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

published on : 24th December 2022

பிறந்த குழந்தை சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு: சீர்காழி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு.  செவிலியர்கள் காலதாமதமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக  பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

published on : 11th December 2022

சீர்காழி அருகே பரபரப்பு... புயல், கடல் சீற்றத்தத்தை ஆய்வு செய்ய சென்ற விஏஓ படுகாயம்! 

சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தால் கடல் உட்புகுந்ததை ஆய்வு செய்ய சென்ற கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் படுகாயம் அடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள

published on : 9th December 2022

சீர்காழி அருகே கர்ப்பிணியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

சீர்காழி அருகே கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றதால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாற்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

published on : 5th December 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை