• Tag results for rest

தில்லியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமைக் காவலர் கைது

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புது தில்லி காவல்துறையின் தலைமை காவலர் கைது செய்யப்பட்டார்.

published on : 2nd October 2023

மணிப்பூா் மாணவன்-மாணவி கொலை: 4 பேரும் சிபிஐ காவலில் 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன், மாணவி கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

published on : 2nd October 2023

மணிப்பூா் மாணவன்-மாணவி கொலை: 4 பேரை கைது செய்தது சிபிஐ 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன்-மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேரை ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.

published on : 1st October 2023

பாஜக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ராசிபுரத்தில் கைது

பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடக பொறுப்பாளர் எஸ் பிரிவின் ராஜ் கரூர் சைபர் கிரைம் போலீசாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

published on : 1st October 2023

முக்கிய வீரர்களின்றி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா!

இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை.

published on : 26th September 2023

தஞ்சாவூர்: போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகளைக் காவல் துறையினர் வலுக்கட்டமாக பிடித்து கைது செய்தனர்.

published on : 26th September 2023

ஆறு மாத குழந்தையை 50 இடங்களில் கடித்த எலிகள்.. பெற்றோர் கைது!

பிறந்து ஆறு மாதமேயான பிஞ்சு குழந்தையை 50 இடங்களில் எலி கடித்துக் குதறியுள்ள சம்பவம் அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

published on : 23rd September 2023

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்: ஆந்திரத்தில் அதிர்ச்சி! 

ஆந்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 21st September 2023

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

வாகன விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 19th September 2023

கோடியக்கரை: இலங்கை மீனவர் 2 பேர் கைது

நாகை மாவட்டம்,  வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெள்ளிக்கிழமை (செப்.15) கரை சேர்ந்த இலங்கை மீனவர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

published on : 15th September 2023

மேயர் ஆகும் கனவுக்காக.. கூலிப்படையை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

மேயர் ஆகும் கனவை நனவாக்க 25 வயது இளம்பெண் ஒருவர், கூலிப்படையின் உதவியை நாடி, தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

published on : 14th September 2023

இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

published on : 14th September 2023

ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது

அம்பேத்கர், வள்ளுவர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுப்படுத்தி பேசியதாக ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் கைது செய்தனர். 

published on : 14th September 2023

9 ஆண்டுகளுக்கு பின்னர் பாணத் தீர்த்தத்தைப் பார்வையிட அனுமதி: வனத்துறை அறிவிப்பு

பாணத்தீர்த்த  அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கி புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

published on : 13th September 2023

விலைவாசி உயர்வை கண்டித்து கம்பம், கூடலூர் பகுதிகளில் சிபிஎம் மறியல்: 300 பேர் கைது

தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில்  விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மறியல் போராடத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர் 300 பேரை போலீசார் க

published on : 7th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை