ஏற்றத்தில் பங்குச் சந்தை: 58,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்
இந்தாண்டின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.


இந்தாண்டின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.
நேற்று(டிச.30) எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.
நேற்று 57,794.32 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,849.76 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 459.50 புள்ளிகள் குறைந்து 58253.82 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,203.95 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,244.50 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 150.10 புள்ளிகள் உயர்ந்து 17,354.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...