தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரிசா்வ் வங்கிவங்கிகள் கடனளிப்பு 15% அதிகரிப்பு

கடந்த மாதம் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் வங்கிகளின் கடனளிப்பு 14.52 சதவீதம் அதிகரித்து ரூ.123.69 லட்சம் கோடியாகவும் வைப்புத் தொகை 9.14 சதவீதம் அதிகரித்து ரூ.169.72 லட்சம் கோடியாக உள்ளது

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 11:51 pm

DIN

 கடந்த மாதம் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் வங்கிகளின் கடனளிப்பு 14.52 சதவீதம் அதிகரித்து ரூ.123.69 லட்சம் கோடியாகவும் வைப்புத் தொகை 9.14 சதவீதம் அதிகரித்து ரூ.169.72 லட்சம் கோடியாகவும் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2012 ஜூலை 30-இல் முடிவடைந்த 15 நாள்களில், வங்கிகளின் கடனளிப்பு ரூ.108 லட்சம் கோடியாகவும் வைப்புத் தொகை ரூ.155.49 லட்சம் கோடியாகவும் இருந்தது.

கடந்த மாதம் 15-இல் முடிவடைந்த 15 நாள்களில், கடனளிப்பு 12.89 சதவீதமும் வைப்புத் தொகை 8.35 சதவீதமும் அதிகரித்துள்ளன.

2021-22 நிதியாண்டில், வங்கிகளின் கடனளிப்பு 8.59 சதவீதமும் வைப்புத் தொகை 8.94 சதவீதமும் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.