தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காளை ஆதிக்கம்: தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை

டாடா ஸ்டீல்ஸ் மற்றும் ஐடி பங்குகளின் ஆதிக்கத்தால் பங்குச் சந்தை தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

News image

காளை ஆதிக்கம்: தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை

Updated On :13 ஜனவரி 2022, 11:38 am

டாடா ஸ்டீல்ஸ் மற்றும் ஐடி பங்குகளின் ஆதிக்கத்தால் பங்குச் சந்தை தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது.

இந்த ஆண்டின் 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் உயர்வால் தொடர் ஏற்றத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில்,  நேற்று(ஜன.12) 61,150.04 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 61,259.99 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 85.23 புள்ளிகள் அதிகரித்து 61.235.30 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

18,212.35 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,257.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 45.45 புள்ளிகள் உயர்ந்து 18,257.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி பங்குகள் நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.