இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிக செய்தி நிறுவனமான புளூம்பர்க் அளித்துள்ள தகவலின்படி, கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிவடையும். ஐ-போன் உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே செய்யும் முதல் நிறுவனமாக விஸ்ட்ரான் உள்ளது. விஸ்ட்ரான் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்கள் (ரூ.4,920 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.
விஸ்ட்ரான் நிறுவனம் தாய்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஐ-போன் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கினால், ஐ-போனை இந்தியாவில் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெனிசுவேலா இடைக்கால அதிபர் நாளை இந்தியா வருகிறார்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட்: நெட் பந்துவீச்சாளர்களாக இணைந்த ஆகிப் நபி, பிரின்ஸ் யாதவ்!

ஐடி பங்குகளின் எழுச்சியால் சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்வு! 23,400 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!

டெய்லர் ஸ்விஃப்ட் எழுதி, பாடிய டாய் ஸ்டோரி 5 பட பாடல்!
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



