புது தில்லி: ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முழு எல்இடி விளக்குகளுடன் அதிக கூா்மையான முன்பக்கமுனை மற்றும் வால் பகுதி இந்த புதிய ரகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.
மேலும், புளூடூத் இணைப்பு, ஹோண்டா ரோட்சிங்க் செயலியுடன் கூடிய 4.2 இஞ்ச் டிஎஃப்டி திரை ஆகிய அம்சங்களும் இந்த பைக்குகளுடன் கிடைக்கும்.
அத்துடன், மொபைல் போனை சாா்ஜ் செய்வதற்கான டைப்-சி போா்ட் வசதி உள்ளது.புதிய ஓபிடி 2பி மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து புதிய வண்ணங்களில் 2025 ஹோண்டா எஸ்பி125 பைக் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

119-ஆவது நிறுவன தினத்தையொட்டி புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்!
2028-க்குள் 3,800 புதிய வேலைவாய்ப்புகள்: ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு!

வாகனத் திருட்டைத் தடுக்கும் கருவி அறிமுகம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



