காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பிஎம்டபிள்யூ கார் விற்பனை 10% உயர்வு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 10,556 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

News image

பிஎம்டபிள்யூ

Updated On :4 அக்டோபர் 2024, 6:14 pm IST

மும்பை: ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ குழுமமான பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 10,556 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

2023ஆம் ஆண்டு 9 மாதங்களில் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விற்பனை எண்ணிக்கையானது 9,580 யூனிட்களாக இருந்தது.

இது தவிர 5,638 மோட்டோராட் பிராண்டு மோட்டார்சைக்கிள்களையும் விற்பனை செய்துள்ளதாக குழுமம் தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ குழுமமானது பிஎம்டபிள்யூ, மினி மற்றும் மோட்டோராட் ஆகிய மூன்று பிராண்டுகளை கொண்டுள்ளது.

10,556 யூனிட்களில், 10,056 பிஎம்டபிள்யூ யூனிட் கார்களையும், மீதமுள்ள 500 மினி பிராண்ட் கார்களை விற்பனை செய்ததாக குழுமம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.