நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

1.29 முறை சப்ஸ்கிரைப் ஆன குவாலிட்டி பவர் ஐபிஓ!

குவாலிட்டி பவர் எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இன்று 1.29 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் ஆனதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 7:53 pm IST

புதுதில்லி: குவாலிட்டி பவர் எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இன்று (கடைசி நாளில்) 1.29 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் ஆனதாத நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்.எஸ்.இ.யில் உள்ள தரவுகளின்படி சுமார் 1,43,31,304 பங்குகளுக்கு விற்பனைக்கு பெறப்பட்டது. சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களுக்கான பிரிவில், இது 1.83 மடங்கு அதிக சப்ஸ்கிரிப்ஷனைப் பெற்ற நிலையில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு ஆனது 1.45 மடங்கு சப்ஸ்கிரைப் ஆனதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், எரிசக்தி பரிமாற்ற உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.386 கோடிக்கு மேல் சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது. மொத்தமாக ரூ.859 கோடி நிகரான ஐபிஓ-வில், பங்கு ஒன்றுக்கு ரூ.401 முதல் ரூ.425 வரை நிர்ணயிக்கப்பட்டது.

புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மெஹ்ரு எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்களை கையகப்படுத்துவதற்கும், ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கான மூலதன செலவினத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்குகள் விரைவில் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.