டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

டிவிஎஸ் ஜூபிடர் நேபாளத்தில் அறிமுகம்!

டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அதன் இரு சக்கர வாகனமான டிவிஎஸ் ஜூபிடர் 110-ஐ நேபாளத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

News image

டிவிஎஸ் ஜூபிடர்

Updated On :7 ஜூலை 2025, 8:37 pm IST

சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் இன்று அதன் இரு சக்கர வாகனமான டிவிஎஸ் ஜூபிடர் 110 சிசி வாகனத்தை நேபாளத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார்ஸ், இந்த ஸ்கூட்டர் அடுத்த தலைமுறைக்கான எஞ்சின் மற்றும் எதிர்காலத்திற்கான அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத துணையாக இருந்து வரும் நிலையில், உலகளவில் அதன் 70 லட்சம் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறது.

15 சிறப்பு அம்சங்களைக் கொண்ட தொழில்நுட்ப ஆர்வமுள்ள ஸ்கூட்டரான புதிய ஜூபிடர் 110 சிசி இன் வெளியீடு, நேபாளத்தில் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் என்றது டிவிஎஸ்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிகத்தின் மூத்த துணைத் தலைவர் ராகுல் நாயக், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள், பொறியியல், தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் பணிச்சூழலியல் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை டிவிஎஸ் ஜூபிடர் 110 நிரூபித்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ஸ்டைல், பயன்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் கலவையுடன், ஒப்பிடமுடியாத வசதியை வழங்குகிறது.

Summary

TVS on Monday announced the launch of its two-wheeler, TVS Jupiter in Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.