எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, தி மிஸ்ஸிங் லிங்-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2025, 7:25 pm IST

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.

அதன் துணை நிறுவனமான இன்போசிஸ் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் மூலம் இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது இன்போசிஸ்.

இந்த கையகப்படுத்தல் மூலம் இன்போசிஸின் சைபர் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்படும். அதே நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய சந்தையில் அதன் இருப்பை அதிகரிக்க செய்யும். இதன் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்கள் அவர்களின் டிஜிட்டல் பயணத்தை வழிநடத்துவதற்கான உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

1997ல் நிறுவப்பட்ட தி மிஸ்ஸிங் லிங்க், சைபர் செக்யூரிட்டி மற்றும் கிளவுட் சேவைகள் வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.