பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ரூ. 212 கோடி மதிப்பிலான மின் கட்டமைப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றிய ராஜேஷ் பவர்!

ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 211.68 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக ராஜேஷ் பவர் இன்று தெரிவித்தது.

News image

ராஜேஷ் பவர்

Updated On :17 ஜூன் 2026, 7:59 pm IST

புதுதில்லி: ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ. 211.68 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக ராஜேஷ் பவர் இன்று தெரிவித்தது.

மெந்தாசல் உள்ள ஏஐஎஸ் மற்றும் ஜிஐஎஸ் மின்நிலையங்களை இணைக்கும் 220 கிலோ வோல்ட் நிலத்தடி மின்பரிமாற்ற கேபிள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தங்களும் அதே வேலையில், ஏஐஎஸ் மற்றும் ஜிஐஎஸ் துணை மின்நிலையத்தின் விரிவுபடுத்தும் பணிகளும் இதில் அடங்கும்.

இந்த ஒப்பந்தமானது, ஒடிசாவின் பவர் நிறுவனத்தின் நுழைவைக் குறிப்பதோடு, இந்தியா முழுவதும் அதன் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தும். அதே வேளையில், மின் கடத்திக் கட்டமைப்புத் துறையில் ராஜேஷ் பவர் பெற்ற மிகப்பெரிய ஒப்பந்தமும் இதுவே ஆகும்.

தற்போது குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனம் பல்வேறு திட்டங்களை ராஜேஷ் பவர் செயல்படுத்தி வருகிறது.

Summary

Rajesh Power Services on Wednesday said it has secured new orders worth Rs 211.68 crore from OPTCL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.