சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ரிலையன்ஸ் பவர் 4வது காலாண்டு இழப்பு ரூ. 494 கோடி!

மார்ச் உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், ரிலையன்ஸ் பவர் ரூ. 494 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Reliance Power

Published On :

புதுதில்லி: மார்ச் உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ. 494 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 125.57 கோடி அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபம் பதிவு செய்தது.

மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1,946.33 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 2,065.64 கோடியாக இருந்தது.

2024-25 நிதியாண்டில் ரூ. 2,947.83 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் நிறுவனம் ரூ. 336.89 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்தது.

கடந்த நிதியாண்டில் ரூ. 8,257.04 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், 2026 நிதியாண்டில் ரூ. 7,988.52 கோடியாகச் சரிந்துள்ளது.

Summary

Reliance Power has reported a consolidated net loss of Rs 494 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.