
2021 கனவுகள் சுமந்த பயணங்களும்... கடந்து போன பாதைகளும்.!!
தனிமனிதனின் மனநிறைவில் தான் சுற்றுலா அடங்கியுள்ளது. இன்பமாக பொழுது போக்கவேண்டும் என்பது மனிதனின் விருப்பமாகும். இந்த உணர்வானது உலகம் தழுவிய ஒன்றாகும்.
29-12-2021

கரோனாவுக்கு சுற்றுலாத் துறை எவ்வாறு பதிலடி கொடுக்க முடியும்?
கரோனா தொற்று பரவல் முழு உலகத்தையும் ஒரு முழுமையான முடக்கத்திற்கு கொண்டு வந்தது மற்றும் உலகளவில் மக்களின் வாழ்க்கையில் பெரும் பொருளாதர இழப்புகளையும், இடையூறுகளை உருவாக்கியது.
29-12-2021

2021-இல் சுற்றுலாத்துறையில் கரோனா தாக்கமும்... வேலை இழப்புகளும்..!
உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி, சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
29-12-2021

சிந்தையைக் கவரும் பேரழகு! இது சிற்பங்களின் பெருநகரம்!
மகாபலிபுரம் (எ) மாமல்லபுரம் சென்னையிருந்து சுமார் 60 கிமீ. தொலைவில் உள்ளது.
10-09-2019

சுருளி அருவியில் நுழைவுக் கட்டணம் 6 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் 6 மடங்கு உயர்ந்து ரூ.30 ஆக வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள்
07-09-2019

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலைமுதல் பெய்த தொடர் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
07-09-2019

நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
06-09-2019

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்!
தொடர் விடுமுறையால், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
03-09-2019

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாகச் சரிவு
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.
03-09-2019

பரளிக்காடு சூழல் சுற்றுலா: இன்றுமுதல் இணையதள முன்பதிவு தொடக்கம்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் 3 வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளதால், திங்கள்கிழமை (செப்.2) முதல் இணையதளத்தில் முன்பதிவு தொடங்குகிறது.
02-09-2019

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு பெங்களூரு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
02-09-2019
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்