திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கொள்ளு ரசம்

ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு மசித்துக் கொள்ளவும். அத்துடன் புளி கரைசலை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

News image
Updated On :24 அக்டோபர் 2016, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

கொள்ளு வேக வைத்த தண்ணீர் - 1கிண்ணம்
புளி கரைசல் - 1 கிண்ணம்
தண்ணீர் - 1 டம்ளர்
தக்காளி - 2
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு, சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லித்தழை - சிறிது

செய்முறை:  

ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு மசித்துக் கொள்ளவும். அத்துடன் புளி கரைசலை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதனுடன் பொடித்த மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய் வற்றல் தாளிக்கவும்.

பின்னர், புளி கரைசல், கொள்ளு தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கிளறி, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். ரசம் சூடேறி கொதி வரும் நிலைக்கு வந்தவுடன்,  நறுக்கிய கொத்துமல்லித் தழைத் தூவி இறக்கிவிடவும்.

( குறிப்பு: ரசம் நன்கு கொதித்தால் கசந்துவிடும். அதனால் கொதி நிலைக்கு வந்ததும் இறக்கிவிட வேண்டும்). ஆரோக்கியமான கொள்ளு ரசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.