பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களால் மட்டுமே நாசுக்காக பதிலளிக்க முடியும்.
"சூரியன் பழசு, சந்திரன் பழசு, தாயார் பழசு எனவே இவர்கள் நமக்கு வேண்டாமா?'' என்று ராமலிங்கம் கேட்கும்பொழுது அவரை அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
"தமிழ்ப் பெரியார்கள்" என்ற நூலில் வ.ரா. குறிப்பிட்டது.
நெ.இராமன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.