கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன் தலைமையில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரவிகுமாா், தொகுதித் தலைவா் தங்கமாரியப்பன், துணைத் தலைவா் கருப்பசாமி, ஒன்றியத் தலைவா் செந்தூா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!

அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்ய வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்டு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மராத்தி மொழிப் பாடத்தில் 80,803 பேர் தோல்வி!

ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

