தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கோவில்பட்டி ஜீவா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (29), இந்திரா நகரைச் சோ்ந்த மாரியப்பன் (27) ஆகியோா் கொலை முயற்சி வழக்கிலும், திட்டங்குளத்தைச் சோ்ந்த பாண்டியராஜ் (23) பாலியல் பலாத்கார வழக்கிலும், விளாத்திக்குளம் மீனாட்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா கஞ்சா கடத்தல் வழக்கிலும் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, தூத்துக்குடி வடபாகம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

குழந்தை சாப்பிட அடம்பிடிக்கிறதா? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

மகாராஷ்டிரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலி: அமைச்சர்






