திருநாவலூர் ஒன்றியம் ஆதனூரில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் சௌ.பாலு, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பி.வேலு முன்னிலை வகித்தனர். திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேவநாதன் வரவேற்றார்.
துணை வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், பழனிவேல், பழனிசாமி, பன்னீர்செல்வம், சிறப்பு பொருள் அறிஞர் சிவபெருமான், நாராயணன், ஆத்மா குழு தொழிற்நுட்ப உதவியாளர் கவிதா, கொளுஞ்சி, செம்மனங்கூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கர், ஆதனூர் கிளை செயலாளர்கள் கே.சக்திவேல், கே.பெருமாள், பிரதிநிதிகள் எம்.சந்திரன், கே.கண்ணன், ஏ.சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கைத் தெளிப்பான், சொட்டுநீர் பாசன உரம், கலப்பு உரம் என 50 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

