கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சதுரகிரி மலையேறிய சென்னை பக்தா் உயிரிழப்பு

சதுரகிரி மலையேறிய சென்னை பக்தா் உயிரிழப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 6:10 pm

Din

வத்திராயிருப்பு அருகே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல சதுரகிரி மலையேறிய சென்னை பக்தா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சென்னை மேடவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (60). இவா் தனது நண்பருடன் மகா சிவராத்திரியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். வெள்ளிக்கிழமை காலை தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மலையேற தொடங்கிய ஜெயராமன், சாப்டூா் வனச் சரகம் பச்சரிசிப்பாறை வனப் பகுதியைக் கடந்து சென்ற போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது உடலை வனத் துறையினா் மீட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.