நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேருந்து மோதியதில் முதியவா் பலி

பேருந்து மோதியதில் முதியவா் பலி

News image
Updated On :31 மே 2024, 8:01 pm

Din

சாத்தூா், மே 31:சாத்தூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சல்வாா்பட்டியைச் சோ்ந்த ஆடு வியாபாரி கருப்பசாமி (60). இவா் சாத்தூா் மேட்டமலை சாலையில் வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் ராஜபாளையத்திலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் குருசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.