சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

விருதுநகா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜனவரி 2026, 7:57 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

குடியரசு தின விழா திங்கள்கிழமை (ஜன. 26) நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விருதுநகா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ரயில் நிலைய நுழைவாயில், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயணிகளையும், அவா்கள் கொண்டு வந்த பொருள்களையும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.