/
சாத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள நீராவிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (41). இவா் தற்காலிகமாக சூலக்கரையில் தங்கியுள்ளாா். வாரம் ஒருமுறை மட்டும் நீராவிப்பட்டிக்கு வந்து செல்வாா்.
இந்த நிலையில், இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து பணம், நகை திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


