ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

செளக்கியமா?

1326 ரூபா 40 காசுக்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கேட்ட 1700 ரூபாய்க்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுக்க வந்த நண்பரிடம் சொன்னேன்:

News image
Updated On :9 ஜனவரி 2024, 12:31 pm IST

1326 ரூபா 40 காசுக்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கேட்ட 1700 ரூபாய்க்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுக்க வந்த நண்பரிடம் சொன்னேன்: ""ரொம்ப சவுக்கியம் நண்பா... ஆமா நீங்க எப்படி இருக்கீங்க?''

கைதட்டல்

எத்தனையோ வகையான கை தட்டல்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையாய் சடங்காய் என்று எத்தனையோவிதமான கைதட்டல்கள். எனக்கே கூட கைதட்டல்கள் கிடைத்திருக்கின்றன. நானும்கூட அவற்றில் கரைந்திருக்கிறேன்தான்.

நேற்று கட்டிட நெரிசல்களுக்குள் உயிரைப் பணயம் வைத்து மீட்புக் குழுவினரில் இருவர் நுழைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றி வெளிக் கொண்டு வந்து போட்டதும், சுற்றியிருந்த மீட்புக் குழுத் தோழர்கள் கைதட்டி கொண்டாடினார்கள் பாருங்கள்... அதுதான் நான் இதுவரை பார்த்ததிலேயே உன்னதமானதும், உயிர்ப்பானதும் உண்மையானதுமான கைதட்டல்!

(நோக்குமிடமெல்லாம் -  http:eraaedwin.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.