அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நடனமாடிக் கொண்டே ஓவியம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கலைக் கல்லூரியில் ஓவியத் துறையில் பட்டம் பெற்றவர் லீஜா லட்சுமணன்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 4:23 am

DIN

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கலைக் கல்லூரியில் ஓவியத் துறையில் பட்டம் பெற்றவர் லீஜா லட்சுமணன். இவர் மேடையில் பரதநாட்டியம் ஆடி முடிக்கும்போது கேன்வாஸில் ஓர் அழகான வண்ண ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டிருக்கும். ஆம்! இவர் நாட்டியமாடிக் கொண்டே மனங்கவரும் அழகான வண்ண ஓவியத்தை கால்களால் அல்ல கைகளால் வரைந்துவிடுவார்.
 விருதுகள் பலவற்றைப் பெற்றிருக்கும் இவர் கற்றது ஓவியமும் நாட்டியமும். இந்த இரண்டு கலைகளையும் ஒரே சமயத்தில் நிகழ்த்தி நம்மை ஆச்சரியப்படுத்துவார். தெய்வீக ஓவியங்களை வரைவதுடன் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஓவியங்களையும் வரைகிறார். எல்லாம் நடனத்துடன் தான்!
 இவர் கன்னூர் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுநிலைப் படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார். பரதம் தொடர்பான படிப்பை முடிந்த பின்னர் ஓவியக் கலையையும் நாட்டியக் கலையையும் இணைத்து ஒரு புதிய கலையை பொது அரங்கில் நிகழ்த்த ஆரம்பித்தார். நாட்டியத்தில் பதங்களை ஆடி முடிப்பதுடன் சேர்த்து ஒரு வண்ண ஓவியமும் மேடையில் தோன்றியிருக்கும். சுற்றுச்சூழல் கல்வி யாத்திரையின் நிறைவு நாளன்று இவர் நடத்திய கலை நிகழ்ச்சியும் கடற்கரையில் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியும் கண்டவர்கள் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.
 - தங்க. சங்கர பாண்டியன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.