மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொரி தோசை

இட்லி அரிசி, உளுந்து ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசிப் பொரியைக் கழுவி, தயிருடன் சேர்த்து, அரைக்கவும். எல்லாம் நன்றாகச் சேர்க்கவும். 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:30 am

கே.பாலசுப்பிரமணியன்

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 1 கிண்ணம்
அரிசி பொரி- 4 கிண்ணம்
உளுந்து - கால் கிண்ணம்
தயிர்- 1 கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

இட்லி அரிசி, உளுந்து ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசிப் பொரியைக் கழுவி, தயிருடன் சேர்த்து, அரைக்கவும். எல்லாம் நன்றாகச் சேர்க்கவும். 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் சிறிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து திருப்பி வேக வைத்து எடுக்கவும். சூடான சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.