/
உலகம் முழுவதும் பெண்களுக்கு ஓட்டுரிமை கேட்டு, கி.பி. 1880-ஆம் ஆண்டு போராட்டங்கள் நடைபெற்றன. இதன்பயனாக, 1893-இல் ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு நியூஸிலாந்து. தொடர்ந்து, 1898-இல் ஆஸ்திரேலியா, கனாடா, ஐரோப்பிய நாடுகளிலும், 1913-இல் அமெரிககாவிலும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.
இந்தியாவில் முதல் பெண் பட்டதாரிகள் காதம்பினி கங்குலி, சந்திரமுகி பாசு ஆகியோர்தான். இவர்கள் கி.பி. 1883-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டங்களைப் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை!

ஆயுள் பலம் அதிகரிக்க...
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



