நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நெல்லிக்காய் துவையல்

முதலில் இஞ்சி, நெல்லிக்காயை நறுக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

News image

நெல்லிக்காய் துவையல்

Updated On :18 ஆகஸ்ட் 2024, 4:03 pm IST

தேவையான பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய்-4

தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்

இஞ்சி- சிறு துண்டு

கடுகு- 1 தேக்கரண்டி

உளுந்து- 2 மேசைக்கரண்டி

மிளகு- அரை தேக்கரண்டி

வர மிளகாய்-6

பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சி, நெல்லிக்காயை நறுக்கவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, நெல்லிக்காயைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி, நெல்லிக்காய் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

வதக்கிய கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால், துவையல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.