செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பிரண்டை ஜாம்

வாணலியில் எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், பிரண்டை ஆகியவற்றை தனித்தனியே வதக்கி ஆற வைக்கவும். இதனுடன் மிளகு, உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

Updated On :11 பிப்ரவரி 2024, 12:00 am IST

பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
மிளகு- கால் தேக்கரண்டி
புளி- சிறிதளவு
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை அளவு
பச்சை மிளகாய்-4
வெல்லத் தூள்- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், பிரண்டை ஆகியவற்றை தனித்தனியே வதக்கி ஆற வைக்கவும். இதனுடன் மிளகு, உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை அதில் கொட்டி அதனுடன் வெல்லத் தூள் சேர்த்து நன்றாக சுருள வதக்கி இறக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.