சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

வாழைக்காய் கசகசா பொரியல்

வாணலியில் எண்ணெய்விட்டு வாழைக் காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:43 pm IST

தேவையான பொருள்கள்:

நறுக்கிய வாழைக்காய் துண்டுகள்- 2 கிண்ணம்
கசகசா- 3 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
எண்ணெய், உப்பு, தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு வாழைக் காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கககசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும் பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்குவம். கொஞ்சம் தண்ணீர்விட்டு மிதமான தீயில் வைத்து, சில நிமிடங்கள் கிளறி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.