குளிர்காலத்தில் அடிக்கடி புகை போடலாம். சாம்பிராணி தூபம், வெங்காயத் தூபம் போடுவது குளிர் காற்றில் மிதக்கும், கிருமிகளை அழிக்கும்.
குளிப்பதற்கு முன்பாக, சுத்தமான தேங்காய் எண்ணெயை உடலில் பூசியவுடன் குளித்தால் குளிர் குறையும். உடலும் கதகதப்பாகும்.
குளிர்காலத்தில் அதிகமாக மிளகு ரசத்தைத் தயார் செய்து உணவில் சேர்த்தால், பல நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
குளிர்காலத்தில் தோல் வறட்சி அதிகமாவதைத் தவிர்க்க, சோப்புகளைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். கடலை மாவு, பயற்று மாவு தேய்த்து குளிப்பது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


