அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மெதுவடை சுவை கூட...!

உளுந்துவடையின் சுவையை இரட்டிப்பாக்கும் சிறந்த டிப்ஸ்!

News image
Updated On :30 மார்ச் 2024, 6:30 pm

உ.இராமநாதன்

உளுந்துவடை தயாரிக்கும்போது, அரைத்த மாவுடன் பொடியாக அரிந்த புதினா கீரையை கலந்து வடை சுட்டு எடுக்கவும். சுவை இரண்டு மடங்கு அதிகரிப்பதுடன் மணம் நன்றாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு அரைத்த உடனே நன்கு காய்ந்த எண்ணெயில் வடை சுட்டு எடுக்க வேண்டும். இதனால் வடை அதிக எண்ணெய் உறிஞ்சாது. சுவை தூக்கலாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு தயாரிக்கும்போது, கொஞ்சம் இஞ்சி விழுதும் கலந்தால் நன்கு பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்க முடியும். சுவையும் தனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.