பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மெதுவடை சுவை கூட...!

உளுந்துவடையின் சுவையை இரட்டிப்பாக்கும் சிறந்த டிப்ஸ்!

News image
Updated On :31 மார்ச் 2024, 12:00 am IST

உளுந்துவடை தயாரிக்கும்போது, அரைத்த மாவுடன் பொடியாக அரிந்த புதினா கீரையை கலந்து வடை சுட்டு எடுக்கவும். சுவை இரண்டு மடங்கு அதிகரிப்பதுடன் மணம் நன்றாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு அரைத்த உடனே நன்கு காய்ந்த எண்ணெயில் வடை சுட்டு எடுக்க வேண்டும். இதனால் வடை அதிக எண்ணெய் உறிஞ்சாது. சுவை தூக்கலாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு தயாரிக்கும்போது, கொஞ்சம் இஞ்சி விழுதும் கலந்தால் நன்கு பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்க முடியும். சுவையும் தனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.