மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தானத்திலும் கோடீஸ்வரி..!

உலகில் முன்னணி கோடீஸ்வரியும், நாவல் ஆசிரியருமான மெக்கன்சி ஸ்காட், இதுவரை ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார்.

News image

நாவல் ஆசிரியருமான மெக்கன்சி ஸ்காட் - Picasa

Updated On :10 நவம்பர் 2024, 8:34 am

உலகில் முன்னணி கோடீஸ்வரியும், நாவல் ஆசிரியருமான மெக்கன்சி ஸ்காட், இதுவரை ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். தனது சொத்தில் பாதியை நன்கொடையாகவும் வழங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

மெக்கன்சி ஸ்காட்டின் கணவர் அமேஸான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெசோஸ். நியூயார்கில் பணியாற்றும்போது பெசோஸை சந்தித்த மெக்கன்சி 1993-இல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சியாட்டிலுக்கு இடம்பெயர முடிவு செய்து, அமேஸான் நிறுவனத்தையும் தொடங்கினர்.

ஜெஃப் பெசோஸிடமிருந்து விவாகரத்து பெற்ற மெக்கன்சி ரூ 1.30 லட்சம் கோடி மதிப்புள்ள அமேஸான் நிறுவனப் பங்குகளைப் பெற்றார். அதனால் ஒரே நாளில் உலகின் முன்னணி கோடீஸ்வரியானார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அடிப்படையில், ஸ்காட்டின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 1,55,000 கோடியாம். 2019 -இல் தனது சொத்தில்

பாதியையாவது நன்கொடையாக வழங்கத் தீர்மானித்திருப்பதாக மெக்கன்சி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.