தேவையான பொருள்கள்:
கம்பு மாவு (வறுத்தது), பொட்டுக்
கடலை மாவு- தலா கால் கிண்ணம்
கோதுமை மாவு- அரை கிண்ணம்
கேழ்வரகு மாவு- 1 கிண்ணம்
மிளகாய்த் தூள், எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம்- 2
முளைக்கீரை- 2 கிண்ணம்
சீரகம்- 1 தேக்கரண்டி
செய்முறை:
மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து, அதில் மிளகாய்த் தூள், உப்பு, சீரகம் சேர்க்கவும். பின்னர், கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். வாழையில் எண்ணெய் தடவி, அதில் மாவை சப்பாத்திகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...



