நாகராஜன்
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின், இரும்புச் சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துகள் கொழுப்பையும், மிக உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இது இதயம் மற்றும் உடல் தசைகளை வலுப்படுத்துகிறது. வாழைத்தண்டுச் சாறு அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மிகவும் பயனுள்ளது. வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிமங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாழைப்பூ சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

சருமம் ஜொலிக்க வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!

செய்யாறு அருகே சோழா் கால நில அளவை வரைபட கல் கண்டெடுப்பு: கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது!
முருங்கைக் கீரையின் மகிமை...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

