/
நாகராஜன்
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின், இரும்புச் சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துகள் கொழுப்பையும், மிக உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இது இதயம் மற்றும் உடல் தசைகளை வலுப்படுத்துகிறது. வாழைத்தண்டுச் சாறு அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மிகவும் பயனுள்ளது. வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிமங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டெல்டாவில் அரிய வகை மண்
கறிவேப்பிலையின் பயன்கள்!
கோடையில் அதிக தண்ணீா் குடிப்பது ஆபத்தா?

கோடையில் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


