விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

யோகம்!

ரமண மகரிஷியைச் சந்திக்க வந்த ஒருவர் தாம் ஒவ்வொரு குருவிடமும் ஒரு யோகத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர்.

News image
Updated On :4 ஜூலை 2015, 3:03 am

நெ. இராமன்

ரமண மகரிஷியைச் சந்திக்க வந்த ஒருவர் தாம் ஒவ்வொரு குருவிடமும் ஒரு யோகத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர்.

ஆசிரமத்தில் சாப்பாட்டு மணி அடிக்கத் தொடங்கியது. அந்த அன்பரை நோக்கி,  ""வாருங்கள்...,  இப்போது சாப்பிடும் யோகத்தை இந்த குருவிடம்(தன்னிடம்)கற்றுக் கொள்ளுங்கள். என்று கூறி,  அந்த அன்பரையும் தம்முடன் சாப்பிட அழைத்துச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.